ஹேப்பி பர்த்டே மை அழகன்ஸ்…. மகன்களுக்கு வாழ்த்து சொன்ன நயன்தாரா!

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இவர் வாடகை தாய்முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். திரைப்படங்களில் நடித்துவிட்டு கிடைக்கும் இடைவெளியில் அவ்வப்போது தனது மகன்களுடன் நேரத்தை செலவிட்டு வரும் நயன்தாரா இன்று தனது மகன்களின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் அதன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அன்பு மகன்களுக்கு வாழ்த்து கூறியிருக்கிறார்.

அந்த பதிவில் நயன்தாரா என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..அழகன்… நான் உங்களுடன் செலவழிக்கும் ஒவ்வொரு நொடியும் அந்த சிறு நொடியில் நான் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தது போல் உணர்கிறேன்.
காதல் வாழ்க்கையின் மாய பலம் உங்களுக்கு எல்லாமே. இந்த வாழ்க்கைக்கு நன்றி .

நான் உங்கள் இருவரையும் முழு மனதுடன் நேசிக்கிறேன். என் அன்பான உயிர் குழந்தை மற்றும் உலகக் குழந்தை பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து நன்மைகளையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக என் குழந்தைகளே
அம்மா & அப்பா உங்களை நிலா மறையும்போதும் காதலிக்கிறோம் என கூறி இருக்கிறார்.

nayanathara sons birthday

nayanathara sons , நயன்தாரா , nayanthara , vigensh shivan