பிரபு தேவாவின் சொத்தை ஆட்டயப்போட பார்த்த நயன்தாரா? இத்தனை கோடிக்கு அதிபதியா!

பிரபு தேவாவின் சொத்தை ஆட்டயப்போட பார்த்த நயன்தாரா? இத்தனை கோடிக்கு அதிபதியா!

குரூப் டான்ஸ் ஆக தனது கரியரை தொடங்கி அதன் பின்னர் நடன இயக்குனராகவும், நடன அமைப்பாளராகவும், நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பல துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வருபவர் தான் நடிகர் பிரபுதேவா. இவரது தந்தை மிகப் பெரிய டான்ஸ் மாஸ்டர் ஆம் சுந்தரத்தின் மகன் தான் பிரபுதேவா.

அப்பாவின் உதவியுடன் சினிமாவில் நுழைந்தாலும் தனது திறமையால் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் பிரபுதேவா தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களுக்கு நடன அமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இவர் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.

பிரபுதேவா தனுடன் குரூப் டான்ஸ் ஆக இருந்த ரமலத் என்ற பெண்ணை காதலித்து 1995ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2011 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரித்து விட்டார். இதையடுத்து நயன்தாராவுடன் அவர் லிவிங் லைப்பில் ரகசியமாக வாழ்ந்து வந்ததை அவரது முன்னாள் மனைவி ரமலத் அசிங்கப்படுத்தி பேசி கடுமையாக விமர்சித்தார்.

இதனால் நயன்தாரா அசிங்கப்பட்டு பிரபுதேவாவை விட்டு ஒதுங்கி விட்டார். அதன் பின்னர் பெறும் சர்ச்சைகளை சந்தித்த பிரபுதேவா திருமணமே செய்யாமல் இருந்து வந்தார். இதனுடைய கடந்த 2020 ஆம் ஆண்டு தான் டாக்டர் ஹேமான்சிங் என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு மகள் இருக்கிறார்கள். இந்நிலையில் பிரபுதேவாவின் சொத்து விவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது

அதன்படி அவரின் சொத்து மதிப்பு ரூ.140 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. பிரபுதேவாவுக்கு சொந்தமாக சென்னை மற்றும் மும்பையில் சொகுசு வீடுகளும் உள்ளதாம். இதுதவிர இவரிடம் ஏராளமான காஸ்ட்லி கார்களும் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கெல்லாம் ஆசைப்பட்டு தான் நயன்தாரா அவருடன் சேர்ந்து வாழ ஆசைபட்டாரா? என பலர் கேள்வி எழுப்ப துவங்கிவிட்டனர். ஆனால், இப்போ பிரபு தேவாவை காட்டிலும் பல கோடி அதிகமாக சொத்து வைத்திருக்கிறார் நயனதாரா. ஆம், நயன்தாரா தற்போது ரூ 183 கோடி சொத்து சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.