நடுரோட்டில் படுக்கவான்னு கூப்பிட்டான் – எதிர்நீச்சல் காயத்ரி பகீர்!

நடுரோட்டில் படுக்கவான்னு கூப்பிட்டான் – எதிர்நீச்சல் காயத்ரி பகீர்!

சீரியல் நடிகையான காயத்ரி கிருஷ்ணன் எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி என்ற ரோலில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டார். இவர் வில்லியாக நடித்து அதிரடியான குரல், போல்டான நடிப்பு மற்றும் தடாலடியாக பேசுவதன் மூலம் அந்த சீரியலில் மிகப் பிரபலமானவர்.

காயத்ரி கிருஷ்ணன் இவரது ரோல் குறிப்பாக ஒட்டுமொத்த மக்கள் குறிப்பாக ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் பெற்று விரைவில் ஈர்த்தது என்று சொல்லலாம். நடிகைகளின் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார். பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது பற்றியும் சிலர் விமர்சிப்பது குறித்தும் பேசியிருக்கிறார்.

அந்த பேட்டியில், எவன் கூட ன்ன படுக்குறா, போய் நடிக்கிறா, பிடிச்சிருந்தா போய் படுக்குறா! இல்லன்னா வேண்டாம்னு சொல்றா! ரொம்ப பிடிக்கலைனா அவன் யார்னு சொல்றா! கூப்பிடுறானா உனக்கு பிடிச்சிருந்தா போ, பிடிக்கலையா நோ சொல்லிட்டு போ. ஆனால் படுத்து படவாய்ப்பு வாங்கிட்டு கொஞ்சம் மேல வந்ததும் அவன் என்ன படுக்க கூப்பிட்டான் என்று சொல்லி சீன் போடுவது ரொம்ப தப்பு .

எனக்கு இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்துச்சு ஒரு குடிக்காரன் என் பின்னாடியே வந்து ரேட் என்னன்னு சொல்லு என்று கேட்டான். உடனே நான் லயோலா காலேஜ் ஸ்டூடண்ட்-ன்னு சொன்னேன். ஆனாலும், இருக்கட்டும் ரேட் என்னனு சொல்லுன்னு கேட்டான் என்று கூறி தனது மோசமான அனுபவத்தை கூறினார்.