இலங்கை மக்களின் வாழ்க்கைச் செலவு எவ்வாறு தாங்கமுடியாத அளவு அதிகரித்துள்ளது என்பதை உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின்…
Category: இலங்கை செய்திகள்
இலங்கையில் வலுக்கும் போராட்டம்…..ஒவ்வொரு நிமிடமும் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கிறது…..!!!!!
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடன், விலைவாசி உயர்வு, உணவுப் பொருட்கள்…
BREAKING …சற்று முன்: 51B பில்லியன் கடனை கட்ட முடியாது Default என்று அறிவித்தது இலங்கை திறை சேரி !
இலங்கையின் தற்போதைய கடன் 51B பில்லியன் டாலர்கள் ஆகும். அதற்கான வட்டியை எம்மால் மாதம் தோறும் கட்ட முடியவில்லை என்றும், அரசு…
அன்று முள்ளிவாய்க்கால்.. இன்று காலிமுகம்.. பற்றி எரியும் இலங்கை.. சிக்கலில் ராஜபக்சே!
அன்று முள்ளிவாய்க்காலில் வைத்து தமிழர்களை முடக்கியது மகிந்தா ராஜபக்சேவின் ராணுவம். சுற்றி வளைக்கப்பட்ட போதிலும் கூட லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் தீரத்துடன்…
கொமும்பு ஆர்ப்பாட்டத்திற்குள் 250 உளவாளிகள் ஊடுருவல்
காலி முகத்திடலை அண்மித்து, ஜனாதிபதி செயலகம் முன்பாக திரண்டு, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ‘ GoHomeGota’ எனும் தொனிப் பொருளில்…
மக்களிடம் மனதுருகி மஹிந்த சென்ரிமென்ட் பேச்சு
அன்று பீதியிலிருந்த இளைஞர்களை காப்பாற்றுவதற்கு பாத யாத்திரை செல்லும் போது கால்களில் குத்திய மணல் கற்களைவிட அதிகமாக என் மீதும் எனது…
இந்த மாதத்தோடு எல்லாம் தீர்ந்து விடும்: மீண்டும் பிச்சை எடுக்க வேண்டும் என்கிறார் ரணி- பின்னர் கடுப்பான வீடியோ இதோ… !
இந்த ஏப்பிரல் மாத இறுதியில் இலங்கையில், கையிருப்பில் உள்ள மல்லிகைப் பொருட்கள் அனைத்தும் தீர்ந்து விடும். அதன் பின்னர் மீண்டும் நாம்…
கோட்டபாயவுக்கு எதிராக வெள்ளையர்களும் கொடி பிடித்தார்கள்: வீட்டுக்கு போ கோட்டா எதிர்ப்பு…
இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அம்பலாங்கொட கஹவாவில் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று, நேற்று (11)…
“””Gota Go Gama””” கோட்டா வீட்டுக்கு போ என்ற கிராமம்(Village) உருவாகியுள்ளது: அதுவும் காலி முகத்திடலில் என்பது …
“”Gota Go Gama””” கோட்டா வீட்டுக்கு போ என்ற கிராமத்தை சிங்கள, மக்கள் உருவாக்கி உள்ளதாக கூறியுள்ளார்கள். அதாவது கொழும்பு காலி…
ஐயோ பாவம்….!! உணவு தட்டுப்பாட்டால் தவிக்கும் இலங்கை…. தமிழகத்துக்கு அகதிகளாக வரும் மக்கள்….!!!
இலங்கையில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் நாட்டில் உணவு தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி…
கோட்டாபயவின் செயலகத்திற்கு முன்னால் நிரந்தரமாகும் போராட்ட களம்
அரச தலைவர் கோட்டாபயவை பதவி விலகுமாறு கோரி அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நிரந்தரமாக…
இலங்கை: சீன முதலீடு அவ்வளவு பெருசா இல்லை….. பேட்டி கொடுத்த முன்னாள் பிரதமர்…..!!!!!
இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது. மேலும் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரிப்பும், தட்டுப்பாடும் மக்களின் வாழும்…
இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு, கோத்தபய அரசின் திறமையின்மையே காரணம்- ரணில் விக்கிரமசிங்கே திடீர் புகார்
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளதுடன், சமையல் எரிவாயு உள்பட எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால்…
கீவ் தலைநகருக்கு ‘திடீர்’ விசிட் அடித்த போரிஸ் ஜான்சன்.. ரஷியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன் அதிபர் !
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 45 நாளாகிறது. ராணுவ கட்டமைப்புகளை தகர்க்கப் போவதாக கூறி போர்தொடுத்த ரஷியா, அடுக்குமாடி குடியிருப்புகள்,…
சிறைக்கு செல்ல தயாராகுங்கள் – கோட்டாபயவிற்கு பிரபல நடிகை எச்சரிக்கை
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை நாற்காலியில் இருந்து எழுந்து சிறைக்கு செல்லுமாறு தான் கூறுவதாக பிரபல சிங்கள நடிகை தீபானி டி…
வரலாறு காணத மக்கள் ஆர்பாட்டம் நடக்கிறது- திணறும் பொலிசார் முப்படையும் தயார் நிலையில் உள்ளதாம் !
விசேட அதிரடிப் படையின் நேரடிப் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது பாராளுமன்றம், அதனைத் தொடர்ந்து கோட்டபாய தங்கியுள்ள வீடு, அவரது அலுவலகம் எல்லாமே…
கோமாளி சட்ட அமைச்சரை நிதி அமைச்சர் ஆக்கி, அவர் ராஜினாமா செய்ய மீண்டும் நிதி அமைச்சர் ஆக்கி… என்னடா….
அலி சபரி என்பவர் சட்ட துறை படித்த நபர், அவர் முன்னர் சட்ட அமைச்சராக பதவி வகித்தார். அவர் அந்த அமைச்சுக்கே…
14 நாட்களில் வீடு செல்: இல்லையென்றால் ஆதாரங்கள் வெளியாகும்: உலகின் பலம் வாய்ந்த ஹக்கர் கோட்டாவுக்கு எச்சரிக்கை !
உலகின் மிகவும் பலம் வாய்ந்த ஹக்கர் (அனானமஸ்) இலங்கை அதிபர் கோட்டாபாயவுக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இன்னும் 14 நாட்களில்…
மக்களின் போராட்டத்தை பிளவுப்படுத்த 10 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ள நிஷ்சங்க சேனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து விலகுமாறு கோரி வரும் போராட்டததை இரண்டாக பிளவுப்படுத்த அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்சங்க சேனாதிபதி…
அரசுக்கு எதிராக கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் போராட்டம்
கோட்டாபய அரசுக்கு எதிராகவும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு நீதி கோரியும் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது. உயிர்த்த…
மாத்தறை மக்கள்: பிரியாணி குவாட்டர் கொடுத்து கூட்டி வந்த கோட்டபாய ஆட்கள் !
கொழும்பில் கோட்டபாயவுக்கு ஆதரவாக மக்கள் திரண்டு ஆர்பாட்டம் செய்வதாக காட்டியுள்ளார், இலங்கை அதிபர். தனது சொந்த தொகுதி மக்களை கொழும்பில் இறக்கி…