
கடந்த ஜந்து வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் கலக்கிய முன்னனி நடிகைகளில் ஒருவர் நடிகை பாவனா இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என அதிகமான வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார், அதிலும் 2010 ஆண்டு வெளியான அசல் படத்தில் அஜித்துடன் இணைந்து தனது திறமையான நடிப்பினை வெளிப்படுத்தியமையால் அதிகளவிலான ரசிகர்களால் கவரப்பட்டார்.
அதன் பின் கடந்த ஜந்து வருடங்களாக இவருக்கான வாய்ப்புக்கள் குறைவடைய நடிப்பிலிருந்து சற்று ஓரங் கட்டப்பட்ட நடிகை பாவனா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளப் படம் ஒன்றில் நடித்து வருகின்றார். இவர் அண்மையில் அரைநிர்வாண கோலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொன்டடார். இதன்போது துணி ஒன்றினால் உடம்பை போர்திக் கொன்டு வந்த காட்ச்சி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.



Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.