கொழும்பு, மே 28, 2025: இலங்கையில் பல தசாப்தங்களாகத் தொடர்ந்த உள்நாட்டுப் போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், போரினால் … அல்-ஜசீரா ஒளிபரப்பிய இலங்கை இனப் படுகொலை காட்சிகள்- கண்டுகொள்ளுமா சர்வதேசம் ?Read more
sri lanka
புலிகள் மீண்டும் வருவார்கள்: சரத் பொன்சேகாவின் பெரும் கவலை இதுதான் !
மே 18 தினத்தை தமிழர்கள் துக்க தினமாக அறிவித்து நிகழ்வுகளை நடத்த. சிங்கள அரசு அதனை மாவீரர் தினமாக நடத்தி, தங்கள் … புலிகள் மீண்டும் வருவார்கள்: சரத் பொன்சேகாவின் பெரும் கவலை இதுதான் !Read more
Sniper Attack Threat On Sajith: சஜித் மீது ஸ்னைப்பர் அட்டாக் உயிருக்கு உலை வைக்கும் சதி
பாராளுமன்றத்தில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால! இலங்கையின் உயர் அரசியல் தலைவர்களான பிரதமர் ஹரினி அமரசூரியா … Sniper Attack Threat On Sajith: சஜித் மீது ஸ்னைப்பர் அட்டாக் உயிருக்கு உலை வைக்கும் சதிRead more
கொழும்பில் T-56 துப்பாக்கியுடன் பெண் அலைந்த பெண்: பொலிசார் சுற்றிவளைப்பு !
ஹேவ்லாக் டவுனில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்குள் T-56 ரக துப்பாக்கியுடன் நுழைந்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். … கொழும்பில் T-56 துப்பாக்கியுடன் பெண் அலைந்த பெண்: பொலிசார் சுற்றிவளைப்பு !Read more
ரம் வைத்த கண்ணிவெடி NEXT நிறுவனம் இலங்கையில் மூடல் 1,400 சிங்களவர் வேலை இழப்பு !
இலங்கை அரசுக்கு விழுந்துள்ள பெரும் இடி இது தான். இலங்கையில் உள்ள பல அமெரிக்க கம்பெனிகள் இலங்கையை விட்டு வெளியேற நடவடிக்கையில் … ரம் வைத்த கண்ணிவெடி NEXT நிறுவனம் இலங்கையில் மூடல் 1,400 சிங்களவர் வேலை இழப்பு !Read more
தமிழ் ஈழம் எங்கிலும் அலையென திரண்ட மக்கள் கூட்டம்: மே 18 நிகவு !
பொதுவாக புலம்பெயர் தேசங்களில் தான் மே 18 நிகழ்வு நடைபெற்று வந்தது. இலங்கையில் அதனை நினைவு கூர்ந்தால் அது குற்றச் செயலாக … தமிழ் ஈழம் எங்கிலும் அலையென திரண்ட மக்கள் கூட்டம்: மே 18 நிகவு !Read more
ராகிங் கொடூரத்தின் உச்சம்! மாணவர் தற்கொலை விவகாரம்: மேலும் 10 மாணவர்கள் விளக்கமறியலில்
பலங்கொடை: சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் (Sabaragamuwa University) இடம்பெற்ற அதி கோரமான ராகிங் (ragging) சம்பவமும், அதன் காரணமாக ஒரு மாணவர் தற்கொலை … ராகிங் கொடூரத்தின் உச்சம்! மாணவர் தற்கொலை விவகாரம்: மேலும் 10 மாணவர்கள் விளக்கமறியலில்Read more
இலங்கைக்கு அணு குண்டை கண்டு பிடிக்கும் கருவியை கொடுத்த அமெரிக்கா: பின்னணி என்ன ?
Source: US donates advanced nuclear detection equipment worth USD 1 million to Sri Lanka கொழும்பு: இலங்கை … இலங்கைக்கு அணு குண்டை கண்டு பிடிக்கும் கருவியை கொடுத்த அமெரிக்கா: பின்னணி என்ன ?Read more
தற்போது சிக்கினார் கமல் குணவர்த்தன ! மொத்தமாக 4 இலங்கை தளபதிகளுக்கு பிரிட்டன் தடை
ஜஸ்மின் சூக்கா தொடுத்துள்ள முறைப்பாட்டின் PDF பிரதியை பார்க்க இங்கே அழுத்தவும் https://itjpsl.com/dossiers/kamal-gunaratne லண்டன்: நான்கு இலங்கை போர்க்குற்றவாளிகள் பிரிட்டனால் சமீபத்தில் … தற்போது சிக்கினார் கமல் குணவர்த்தன ! மொத்தமாக 4 இலங்கை தளபதிகளுக்கு பிரிட்டன் தடைRead more
இனப்படுகொலை குற்றச்சாட்டை ஆவேசமாக மறுக்கும் இலங்கை -கனடாவுடன் மோதல் !
கொழும்பு: இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட மோதலின் போது இனப்படுகொலை இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள், தேசிய அளவிலோ அல்லது சர்வதேச அளவிலோ … இனப்படுகொலை குற்றச்சாட்டை ஆவேசமாக மறுக்கும் இலங்கை -கனடாவுடன் மோதல் !Read more
இன்று பல மாவட்டங்களில் கடும் வெப்பம் – பொதுமக்கள் உஷார்!
மன்னார், பேசாலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 200 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவை இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது. இந்த நடவடிக்கையில், … இன்று பல மாவட்டங்களில் கடும் வெப்பம் – பொதுமக்கள் உஷார்!Read more
வெப்ப அலை தாண்டவும் கூடும் – பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்ட மக்களுக்கு வெப்ப வானிலை ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் கூற்றுப்படி, மனித … வெப்ப அலை தாண்டவும் கூடும் – பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கைRead more
தேரணா தொலைக்காட்சி ஏற்பாடு செய்த 24 மணி நேர தான்சலா நடைப்பெறுகிறது
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் டெரான ஊடக வலையமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் மிகப்பெரிய 24 மணி நேர ‘தானசாலை’ சற்று நேரத்திற்கு … தேரணா தொலைக்காட்சி ஏற்பாடு செய்த 24 மணி நேர தான்சலா நடைப்பெறுகிறதுRead more
19,000 பேருக்கு மேல் டெங்குவால் பாதிப்பு – சுகாதார துறை அதிர்ச்சி தகவல்
இந்த ஆண்டு இதுவரை நாட்டில் மொத்தம் 19,215 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) உறுதிப்படுத்தியுள்ளது. NDCU … 19,000 பேருக்கு மேல் டெங்குவால் பாதிப்பு – சுகாதார துறை அதிர்ச்சி தகவல்Read more
வேசாக் உற்சவத்துக்காக ஒளிமயமாகும் கொழும்பு நகரம்
வெசாக் வாரத்தை முன்னிட்டு, புத்தபெருமானின் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளையும், அவரது பூர்வ ஜென்ம கதைகளையும் (ஜாதகக் கதைகள்) சித்தரிக்கும் பல … வேசாக் உற்சவத்துக்காக ஒளிமயமாகும் கொழும்பு நகரம்Read more
கடை வரிசையில் பரவிய தீ – ஆர்மர் வீதியில் அவசர நிலை
கொழும்பு, ஆர்மர் வீதியில் பிசிசி பாலத்திற்கு அருகில் உள்ள வரிசையான கடைகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு தீயணைப்பு … கடை வரிசையில் பரவிய தீ – ஆர்மர் வீதியில் அவசர நிலைRead more
ஓமனில் இருந்து வந்த போதைப்பொருள் கடத்தல் முயற்சி தோல்வியடைந்தது – அதிகாரிகள் தகவல்
வத்தளையில் உள்ள களஞ்சியம் ஒன்றில் இலங்கை சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் பெருமளவு சட்டவிரோத போதைப்பொருள் அடங்கிய பொதி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. … ஓமனில் இருந்து வந்த போதைப்பொருள் கடத்தல் முயற்சி தோல்வியடைந்தது – அதிகாரிகள் தகவல்Read more
வெலிமடை அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: மாணவர்கள் உட்பட பலர் காயம்!
வெலிமடை, தயரபா பகுதியில் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20க்கும் … வெலிமடை அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: மாணவர்கள் உட்பட பலர் காயம்!Read more
கொழும்பு ரஷ்ய தூதரக வெடிகுண்டு விவகாரம்: LAP-TOP பாஸ்வேட்டை தர மறுக்கும் ஜேர்மன் பெண் !
கடந்த ஏப்பிரல் 28ம் திகதி, கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள், கொழும்பு பொலிசாரை தொடர்புகொண்டு வெடிகுண்டு அச்சம் இருப்பதாக தெரிவிக்க. … கொழும்பு ரஷ்ய தூதரக வெடிகுண்டு விவகாரம்: LAP-TOP பாஸ்வேட்டை தர மறுக்கும் ஜேர்மன் பெண் !Read more
அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்: 7 மாதங்களில் 79 சூடுகள், 52 மரணங்கள்
கடந்த 7 மாதங்களில் நாட்டில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இதில் 52 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 35 பேர் காயமடைந்துள்ளதாகவும் … அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்: 7 மாதங்களில் 79 சூடுகள், 52 மரணங்கள்Read more