
நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். கன்னட திரைப்படமான கில்லி (2009) படத்தில் நடித்து அறிமுகமான போது, கல்லூரியில் ஒரு மாடலாக வேலை செய்தார்.
2011 இல் அவர் பெமினா மிஸ் இந்தியா அலங்கார அணிவகுப்பில் கலந்து கொண்டு ஐந்தாவது இடத்தில் வந்தார். பின்னர் தமிழில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார். அந்த படம் இவரது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியது.
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து கவனம் செலுத்தி வரும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது டைட்டான உடையில் structure காட்டி சூடேத்தியுள்ளர். அம்மணியின் இந்த அழகிய போட்டோவை ஆளாளுக்கு ரசித்து வர்ணித்து வருகிறார்கள்.





