காதலன் ஆடை கழற்றி… இரவில் எல்லைமீறி பழிவாங்கிய கிரண் ரதோட்!

காதலன் ஆடை கழற்றி… இரவில் எல்லைமீறி பழிவாங்கிய கிரண் ரதோட்!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான கவர்ச்சி நடிகை வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை கிரண் ரதோட். இவர் ஒவ்வொரு படத்திலும் ஐட்டம் சாங் படுக்கவச்சியான ரோல்களில் நடித்து வெகு சீக்கரத்திலே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார் என்று சொல்லலாம்.

அதன் காரணமாக அவருக்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது. ஒரு கட்டத்தில் அவருக்கு கால் ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு படும் ஈஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான ஜெமினி படத்தின் மூலம் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானவர் கிரண் ரதோட்.

இப்படத்தில் அவரது நடிப்பும் அவரது தோற்றமும் டீசன்டான லுக்கும் ரசிகர்களை கவர்ந்தது. மிகவும் பிடித்து போக அதன் பின்னர் வாய்ப்புக்காக அவர் படுக்கவச்சியான நடிகையாக மாறிவிட்டார். அந்த படத்தை தொடர்ந்து வின்னர் வில்லன் அன்பே சிவம் போன்ற பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். அதன் பின்னர் வாய்ப்பில்லாதால் கவர்ச்சி நடிகை அவதாரம் எடுத்து படுகவர்ச்சியாக புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.

தனது கவர்ச்சியை காட்டுவதற்கே தனி ஆப் ஒன்றையும் வைத்திருக்கிறார். அதாவது கவர்ச்சி புகைப்படம் கவர்ச்சி வீடியோ உள்ளிட்டவை ஆப் மூலம் வெளியிட்டு ரசிகர்கள் விரும்பும் படி எல்லாம் அவருக்கு கிளாமர் காட்டி அதன் மூலம் லட்ச பணம் சம்பாதித்தும் வருகிறார்

இந்நிலையில் நடிகை கிரண் ரதோட் சமீபத்தை பேட்டி ஒன்றில் தனது சினிமாவை குறித்தும் தனது காதல் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது சினிமாவிலிருந்து விலக ஒருவரை பைத்தியக்காரத்தனமாக நான் காதலித்து வந்தேன். திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிந்து நடைமுடைந்து போனதால் தான் நான் சினிமாவில் ஆர்வத்தை செலுத்த முடியாமல் கவனத்தை செலுத்த முடியாமல் வெளியேறி வாய்ப்பை இழந்துவிட்டேன் என கூறியிருக்கிறார்.

நான் என் காதலனை சித்திரவதை செய்தேன். ஆம், ஒருமுறை அவன் என் கன்னத்தில் அறைந்ததால் என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அந்த சமயத்தில் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்னை எப்படி அடிக்கலாம் என்று எண்ணம் என் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. ஒருமுறை அவன் என்னை பார்க்க வேண்டும் என எனவும் நேரில் வருமாறு இரவில் அழைத்தான்.

அப்போது நான் சென்று அவனின் ஆடைகளை கிழித்து என்னை அடிக்க உனக்கு எவ்வளவு தைரியம் என்று கேட்டு கொந்தளித்தேன். மேலும் அவனை ஆடையில்லாமல் அங்கிருந்து ஓட விட்டதாக கிரண் ரதோட் கூறி அதிர வைத்துள்ளார். இவ்வளவு கோபத்தை காதலனிடம் வெளிப்படுத்தியதால் தான் என்காதலன் என்னை விட்டு ஓடி விட்டான் அதன் பிறகு நான் திரைப்படங்களில் கவனத்தை செலுத்த முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். இதனால்தான் என் சினிமா கேரியரே ஒரே அடியாக காலி ஆகிவிட்டது என கிரண் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.