Skip to content
அதிர்வு அதிர்வு

athirvu.in

  • Home
  • சினிமா
  • இலங்கை
  • உலகம்
  • aboutus
அதிர்வு
அதிர்வு

athirvu.in

நடிகை ரம்பாவின் கணவர் காங்கேசன் துறை அலரிமாளிகையை கைப்பற்றினார் !

admin, October 30, 2023

மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில், யாழ்ப்பாணம் காங்கேசன் துறையில், ஜனாதிபதி மாளிகை ஒன்றைக் கட்டினார் மகிந்தர். பெரிய எடுப்பில் கட்டப்பட்ட இந்த மாளிகையில், நீச்சல் தடாகம் முதல்கொண்டு அனைத்து வசதிகளும் இருக்கிறது. இது ஒரு ஆடம்பர மாளிகை. இன் நிலையில் குறித்த ஜனாதிபதி மாளிகை, சில வருடங்களாக கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. அத்தோடு அதனை இலங்கை ராணுவம் பாவித்தும் வந்தது. இது இவ்வாறு இருக்க..

நடிகை ரம்பாவின் கணவர், இந்திரகுமார் பத்மநாதன், இந்த ஜனாதிபதி மாளிகையை 50 வருட குத்தகைக்கு எடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இந்திரகுமார், கனடாவுக்கு புலம்பெயர்ந்து அங்கே பல வணிக நிறுவனங்களை ஆரம்பித்து தொழில் அதிபர் ஆனார். இவருக்கும் நடிகை ரம்பாவுக்கும் ஏப்பிரல் மாதம் 2010ம் ஆண்டு திருமணம் இடம்பெற்றது. இதனை அடுத்து ரம்பா டொரண்டோ சென்று, நிலந்தரமாக அங்கேயே தங்கிவிட்டார்.

தற்போது இந்திரகுமார், யாழில் உள்ள ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு எடுத்து அங்கே, IT நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதனூடாக யாழில் உள்ள மாணவர்கள், பலர் இலவசமாக , கம்பியூட்டர் கல்வியை கற்க்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். அவரது இந்த நல்ல முயற்ச்சிக்கு உலகத் தமிழர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

ramba husband in sri lanka 1

 

Share this…


  • Whatsapp


  • Facebook


  • Twitter



  • Gmail


  • Messenger

உலகம்

Post navigation

Previous post
Next post

Most Viewed Posts

  • 00 83 இளம் நடிகையுடன் ரகசிய உறவில் விஜய் சேதுபதி..!
  • sample குரைடன் roundabout வைத்து பெண்ணை கற்பழித்த நபர்.. பட்டப் பகலில் நடந்தால் பரபரப்பு !
  • 00 109 விஜய் மகனால் விழி பிதுங்கும் லைக்கா..
  • பிரியா வரியார் கவர்ச்சியை இப்படி கூட அழகா காட்ட முடியுமா? வசீகரிக்கும் பிரியா வரியார்!
  • sara detha அப்பா கள்ளக் காதலி மற்றும் மாமா அனைவரையும் Gatwick Airport வைத்து தூக்கிய பிரிட்டன் பொலிஸ்
©2023 அதிர்வு | WordPress Theme by SuperbThemes