பூக்களே சற்று ஓய்வெடுங்கள்….. மிருணாள் தாகூரை வர்ணிக்கும் ரசிகர்கள் கூட்டம்!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்….. மிருணாள் தாகூரை வர்ணிக்கும் ரசிகர்கள் கூட்டம்!

வளர்ந்து வரும் பிரபல பாலிவுட் இளம் நடிகையாக மிருனாள் தாகூர். இவர் முதல் முதலில் சீரியல் நடிகையாக தனது கெரியரை துவங்கி அதன் பின்னர் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

வெகு சில வருடத்திலேயே இவருக்கு தொடர்ச்சியான ஹிட் படங்கள் கிடைத்தது. இந்தியை தாண்டி தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் துல்கர் சல்மானுடன் இணைந்து சீதாராமன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் தென்னிந்தியா சினிமாவில் பேசப்பட்ட படமாக அமைந்தது.

மேலும், இவர் லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடரில் படுக்கையறை காட்சி, முத்தகாட்சி என கொஞ்சம் எல்லை மீறி நடித்திருப்பார். இந்நிலையில் தற்போது லாவண்டர் பூந்தோட்டத்தில் அழகழகாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட அதை பார்த்த ரசிகர்கள் “பூக்களே….. சற்று ஓய்வு எடுங்கள் அவள் வந்துவிட்டால்” என பெருநாள் தாக்கூரின் அழகை வர்ணித்து ரசித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மிருனாள் தாகூர் , mrunal thakur , mrunal thakur photos , latest photos