நிதிமன்ற தடையை மிறி தன்னை மிரட்டும் உதவியாளர்.நடிகை பார்வதி நாயர் குற்றம் சாட்டு. உதவியாளரிடம் இருக்கும் தனிப்பட்ட படங்கள்!

நிதிமன்ற தடையை மிறி தன்னை மிரட்டும் உதவியாளர்.நடிகை பார்வதி நாயர் குற்றம் சாட்டு. உதவியாளரிடம் இருக்கும்  தனிப்பட்ட படங்கள்!

பார்வதி நாயரின் குமுறல் . 2022ல் தனது வீட்டில் இருந்த 18 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள் திருடு போனதாக தான் தந்த புகாரை திரும்ப பெறும்படி சுபாஷ் தனக்கு மிரட்டல் விடுத்ததோடு தனக்கு எதிராக காவல் நிலையத்திலும் பொய்யான புகார் அளித்தார் என்றும் தொடர்ந்து தன்னுடைய தனிப்பட்ட வெளிவராத புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியீட்டும், பெயரை அவமதிக்கும் வகையில் பல போய் செய்திகளை வெளியிட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக வழக்கில் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் இறுதி அருகில் காவல் செய்யப்பட்டு விட்டதாகவும் இதே போல் சுபாஷ் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சுபாஷ் தன்னை பற்றி பேச தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றமும் கடந்த 2023 ஆம் ஆண்டு உத்தரவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் தொடர்ந்து சுமார் தன்னை பற்றி அவதூறான பொய்யான தகவல்களை சமூக ஊடகங்களுக்கு வழங்கி வருவதாகவும் வழக்குகள் இருக்கும் நிலையில் தனது வீட்டில் சுபாஷ் சாதி ரீதியாக நடத்தப்பட்டதாக 10 லட்சம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து தன்னுடைய படங்கள் வெளிவரும்போதெல்லாம் இவ்வாறு சுபாஷ் தரப்பால் விரட்டப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார் சுபாஷ் மீதான புகாரை திரும்ப பெற்று இரண்டு கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனவும் கொலை மிரட்டலும் விடப்பட்டதாக கூறினார்.

Parvati nayar, treading news,Tamil cinema news, kollywood.