பாலா என்னை மோசமாக நடத்தினார் – பகீர் கிளப்பிய ” சேது ” பட நடிகை!

பாலா என்னை மோசமாக நடத்தினார் – பகீர் கிளப்பிய ” சேது ” பட நடிகை!

தமிழ் சினிமாவில் விசித்திர இயக்குனர்களுள் ஒருவரான பாலா தன்னுடைய படங்களில் வித்தியாசம் காட்டி இயக்கும் திறமை கொண்டவர். யாரும் யோசிக்காத எல்லைக்கு சென்று யோசித்து படம் இயக்கி மிரள வைப்பவர் பாலா. குறிப்பாக இவரது இயக்கத்தில் வெளிவரும் படங்கள் ஒரு புதுவித அனுபவத்தை மக்களுக்கு கொடுக்கும் .

அந்த வகையில் பாலா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் செய்தும் இந்த படத்தில் ஹீரோயின் ஆக நடித்த அபிதா சமீபத்திய பேட்டி ஒன்றில் பாலாவை குறித்து பேசி இருக்கிறார். அதாவது. சேது படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது எனக்கு பட வாய்ப்புகள் வந்தது. அது பாலாவுக்கு கோபமோ என்ன தெரியவில்லை என்னை சேது படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு கூட அழைக்கவே இல்லை.

அந்த படத்திற்கு ஹீரோ எவ்வளவு உழைப்பு கொடுத்தாரோ அதற்கு ஈடாக நானும் உழைத்து இருக்கிறேன் என்னுடைய உழைப்பையும் நடிப்பையும் பார்த்து பலரும் பாராட்டி இருக்கிறார்கள்.அதில் இளைய இளையராஜா சாறும் ஒருவர். ஆனால் அவரது தவறு என்னுடைய நடிப்பை அங்கீகாரப்படுத்தாமலே போய்விட்டார். பிறகு நானும் சேது படத்திற்கு பிறகு அவரிடம் வாய்ப்புக்காக சென்று போய் நிற்கவில்லை அதற்கான எந்த அவசியமும் எனக்கு இல்லை என அபிதா மிகுந்த வேதனையோடு கூறி இருக்கிறார்.