தமன்னா ஆடிட்டா போதுமா? ரஜினியை தாக்கி பேசினாரா பார்த்திபன்?

தமன்னா ஆடிட்டா போதுமா? ரஜினியை தாக்கி பேசினாரா பார்த்திபன்?

பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் கே. பாக்கியராசிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி படம் எடுக்கும் நேக்குகளை கற்றுத்தெறிந்து இயக்குனராக அவதாரம் எடுத்தார்.இவரது இயக்கத்தில் வெளிவந்த புதிய பாதை, உள்ளே வெளியே, கதை திரைக்கதை வசனம் இயக்கம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

மேலும், பல படங்களை இயக்கியுள்ளார். தொடர்ந்து திரைப்பட இயக்குனராக இருந்து வருகிறார். கடைசியாக டீன்ஸ் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினியின் ஜெயிலர் மற்றும் சுந்தர் சி அரண்மனை 4 படத்தை தாக்கி பேசியுள்ளார் பார்த்திபன்.

அதாவது, “ஒரு படம் நல்லா ஓடுறதுக்கு மிகப்பெரிய வெற்றிகரமான காரணமாக தமன்னாவின் அமைந்துவிடுகிறார். தமன்னா நடனமாடினால் போதும் அதற்கு பிறகு தான் அப்படத்தில் இருக்கும் கதை” என கூறியுள்ளார் அவர் ரஜினியை தான் தாக்கி இருப்பதாக எல்லோரும் கூறி வருகிறார்கள்.