குழந்தையை கவனிக்கும் ஆயம்மாவுக்கு ரூ 2.5 லட்சம் சம்பளமா? உண்மை உடைத்த பெண்!

குழந்தையை கவனிக்கும் ஆயம்மாவுக்கு ரூ 2.5 லட்சம் சம்பளமா? உண்மை உடைத்த பெண்!

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகை ஆன கரீனா கபூர் பல்வேறு ஹிந்தி திரைப்படங்களில் நடித்து அங்கு நட்சத்திர நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். 2000 காலகட்டத்தில் ஆரம்பித்த இவரது நடிப்பு பயணம் தொடர்ச்சியாக பல ஹிட் படங்களில் நடித்ததன் மூலமாக மிக குறுகிய காலத்திலேயே நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.

இவர்களது 2007 ஆம் ஆண்டு நடிகர் சைஃப் அலி கான் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்த ஒரு மகன் இருக்கிறார். நிலையில் தன் மகனை பார்த்துக் கொள்ளும் ஆயாவிற்கு மாத சம்பளமாக. 2.5 லட்சம் கொடுப்பதாக செய்திகள் வெளியாகினது.

இது குறித்து அந்த ஆயாவிடம் கேட்டதற்கு அவர் கூறிய பதில் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது அதாவது, ‘சைப் அலி கான் – கரீனா கடந்த 8 வருடமாக இருந்து வருகிறேன். குழந்தைகள் உடன் தான் 24×7 இருக்கிறேன். எப்போதும் என்னை வேறொருவர் போல நடத்தியது இல்லை.

நாங்கள் சாப்பிடும் உணவை தான் அவர்களும் சாப்பிடுவார்கள். பணியார்களுக்கு தனி உணவு என ஒன்று அந்த வீட்டில் இல்லை. சைப் அலி கான் சில நாட்களில் சமைத்து எல்லோருக்கும் கொடுப்பார் என அவர் கூறி இருக்கிறார். 2.5 லட்சம் மாத சம்பளம் உண்மையா என கேட்டதற்கு, “2.5 லட்சமா.. உங்கள் வார்த்தை நிஜமாக வேண்டும் என நான் விரும்புகிறேன். இதெல்லாம் வெறும் வதந்தி தான்” என அவர் கூறி இருக்கிறார்.

கரீனா கபூர் , சைப் அலி கான் , ரூ 2.5 லட்சம் சம்பளம் , kareena kapoor , cinema news , kollywood news