B*** தெரிஞ்சதில் என்ன தப்பு… ஜோதிகா உடையின் சர்ச்சைக்கு பிரபலத்தின் பளார் பதில்!

B*** தெரிஞ்சதில் என்ன தப்பு… ஜோதிகா உடையின் சர்ச்சைக்கு பிரபலத்தின் பளார் பதில்!

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருபவர் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்திலிருந்து காதலிக்க துவங்கி அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்பம் குழந்தை என செட்டி லாக்கி விட்டார்கள்.

இவர்களுக்கு தேவ் தியா என ஒரு மகள் ஒரு மகன் இருக்கிறார்கள் .சமீப காலமாக ஜோதிகா குடும்பத்தோடு மும்பையில் சென்று செட்டிலாகி அங்கே ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சைத்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது அடுத்ததாக புதிய படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

சமீபத்தில் பிலிம்பேர் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா எப்போதும் இல்லாத அளவுக்கு படு கிளாமரான உடை அணிந்து வந்து போஸ் கொடுத்தார். கருப்பு நிற பிளேசர் போட்டுக்கொண்டு உள்ளே இருக்கும் உள்ளாடை அப்பட்டமாக காட்டி போஸ்ட் கொடுத்து இருந்த இந்த புகைப்படங்கள் பார்த்து மோசமாக விமர்சித்து தள்ளி இருக்கிறார்கள் ரசிகர்கள்.

இதுகுறித்து பேசிய பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, ஊருக்கு தகுந்தார் போல் உடையணிய வேண்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப தான் ஜோதிகா அந்தந்த சினிமா வளையத்திற்கு ஏற்ப ஆடையணிகிறார். அதை இவ்வளவு பெரிய விஷயமாக நாம் மாற்றவேண்டிய அவசியம் இல்லை. கஜோலும் கங்கனாவும் கவர்சிக்காக ஆடை அணிந்து வந்தார்கல். அவர்களை யாருமே கேள்வி கேட்கவில்லையே?.என விளாசினார் .

ஜோதிகா, நடிகை ஜோதிகா, cinema news , Kollywood news , Actress news