தாக்குதலில் இஸ்ரேல் முடங்கியது ஈரான் கடுமையாக தாக்கியதில் 2 விமானப்படை தளம் அழிந்தது !

தாக்குதலில் இஸ்ரேல் முடங்கியது ஈரான் கடுமையாக தாக்கியதில் 2 விமானப்படை தளம் அழிந்தது !

சில மணி நேரங்களுக்கு முன்னர், ஈரான் சூப்பர் சோனிக் எவுகணைகளை கொண்டு நடத்திய கடும் தாக்குதலில், இஸ்ரேல் நாடு பெரும் அழிவைச் சந்தித்துள்ளது என்று கூறப்படுகிறது. இஸ்ரேல் நாட்டை பாதுகாப்பது அவர்களின் இரும்பு வளையப் பாதுகாப்பு. ஆனால் அது செயல் இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது இவ்வாறு இருக்க, இஸ்ரேல் தலை நகர் லெட்-அவிவீக்கு அருகே இருந்த 2 விமானப்படைத் தளத்தையும் ஈரான் குறிவித்து தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் இந்த 2 விமானப்படைத் தளங்களும் பெரும் சேதத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இஸ்ரேல் நாட்டுக்கு மேல் விமானங்கள் பறக்க தடைசெய்யப்பட்டுள்ளதோடு. பயணிகள் விமானசேவையும் ரத்தாகியுள்ளது.