அட லூசு பயலே… சூப்பர் ஸ்டாருக்கு உன்ன பார்த்தா பயமா? வாய்விட்ட பிரபல நடிகர்!

நடிகர்

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திடீரென மிகவும் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டவர் பவர்ஸ்டார் சீனிவாசன். இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் முன்னணி கேரக்டரில் நடித்து மிகவும் பிரபலமானார். அந்த படத்தில் இவருக்கு பெண் ரசிகைகள் கூட்டம் மிகவும் அதிகமாகி விட்டார்கள்.

குறிப்பாக லத்திகா என்னும் திரைப்படத்தில் இவர் தயாரித்து நடித்திருந்தார். ஒரு சில ஒரு சில டைம் ஆப் பீரியடில் பவர் ஸ்டார் சீனிவாசன் என்றாலே மிகப்பெரிய அளவில் பேசும் படியாக பிரபல நடிகராக தென்பட்டு வந்தார். இந்நிலையில் ரஜினி குறித்து வம்படியாக பேசி வம்பில் மாறியுள்ளார் பவர் ஸ்டார்,

அதாவது, என்னிடம் நிறைய திறமை இருக்கிறது, யாரும் என்னை கூப்பிடவில்லை. ஏன் சூப்பர் ஸ்டார் கூட என்னை கூப்பிடவில்லை. அவருக்கு என்னை பார்த்தால் பயம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் படத்தை வெளியிட்டு ஜெயிக்கிறார்கள். இது எப்படி ஜெயித்ததாகும். தனியா நின்னு ஜெயிக்கனும் அது தான் ஒரு டாப் ஹீரோவிற்கு அழகு. நீயும் நடி நானும் நடிக்கிறேன் மோதி பார்ப்போம் என்று களத்தில் குதிக்க வேண்டும் என பவர் ஸ்டார் தலைவருக்கே சவால் விட்டுள்ளார்.