என்னை பல பேரு படுக்க கூப்பிட்டாங்க… பகீர் கிளப்பிய பிரபல நடிகை!

என்னை பல பேரு படுக்க கூப்பிட்டாங்க… பகீர் கிளப்பிய பிரபல நடிகை!

மிகக் குறுகிய காலத்திலேயே தென் இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் அனு இமானுவேல். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக தமிழில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் மூலமாக பெரிய அளவில் பேமஸ் ஆகினார் அனு இமானுவேல். அதற்கு முன்னதாக துப்பறிவாளன் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். நல்ல அழகு, நல்ல உயரம், முட்டை கண்ணழகு என ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

எப்போதும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் கொடுமை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அந்த பேட்டியில் என்னை சில பேர் நேரடியாகவே வந்து படுக்க அழைத்திருக்கிறார்கள். ஆனால் அதை கண்டு நான் அஞ்சாமல் என்னுடைய குடும்பத்தினருடன் அதுபோன்ற பிரச்சனையை சமாளித்தேன். இதுபோன்ற நாம் தனியாக சமாளிப்பதை விட குடும்பத்தினர் துணையோடு சமாளிப்பது நமக்கு நல்ல தைரியத்தை தரும் என அனு இமானுவேல் கூறியுள்ளார்.