ஸ்ரீதேவியின் உயிரை குடித்த “ஜப்பான் பாம்பு” விஷம் – குடுபத்தினரின் கொடூர செயல்!

ஸ்ரீதேவியின் உயிரை குடித்த “ஜப்பான் பாம்பு” விஷம் – குடுபத்தினரின் கொடூர செயல்!

இந்திய சினிமா கண்டெடுத்த பொக்கிஷம் நடிகையான ஸ்ரீதேவி ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் தன் பசப்படுத்தி ஈர்த்தார். 1960 களில் இவரது சினிமா பயணம் தொடங்கி தொடர்ந்து எழுவது என்பது மற்றும் 90களில் மிகப்பெரிய நடிகராக வலம் வரத்தவங்கினார் இவரது அவரது ற்றியை யாராலும் அழிக்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய இடத்தை தக்க வைத்துக்கொண்டார் ஸ்ரீதேவி

பாலிவுட் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்களுக்கு ஜான்விகபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். இதனிடையே நடிகை ஸ்ரீதேவி துபாயில் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் குளியல் அறையில் உள்ள பாத் டப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

அவரின் மரண செய்தி இந்திய சினிமாவை தாண்டி உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டது ஸ்ரீதேவியின் மரணம் தற்செயலாக நடந்தது இல்லை திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என பல மீடியாக்கள் செய்தி வெளியிட்டது. இந்நிலையில் தற்போது தீப்தி பினிட்டி என்ற பெண் ஒருவர் ஸ்ரீதேவியின் மரணம் தற்செயலாக நடந்தது இல்லை.

ஜப்பான் நடத்தின் பாம்பின் விஷம் அவரது பால் சார்ந்த உணவில் உறவினர்களால் கொடுக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவரது உடலில் உள்ள ஆர்கான்களை செயலிழக்க செய்து அவரை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர் என கூறியுள்ளார். தீப்தி பினிட்டி என்பவர் ஸ்ரீதேவியின் மிக தீவிர ரசிகை என்று சொல்லப்படுகிறது.

தீப்தி பினிட்டி நடத்திவந்த தொழில் ஒன்றின் விளம்பரத்திற்காக ஸ்ரீதேவியை அழைத்திருந்தாராம்.
அந்த நிகழ்ச்சி நடைபெறவிருந்த ஒரு வாரத்திற்கு முன்னர் தான் ஸ்ரீ தேவி மரணித்துவிட்டார். அது மட்டுமில்லாமல் ஸ்ரீதேவி மரணிக்கும் நான்கு நாட்களுக்கு முன்பு தான் அந்த பாம்பின் விஷம் அவருக்கு கொடுக்கப்பட்டதாக தீப்தி தெரிவித்திருக்கிறார். அது குறித்து அவர் தீவிர விசாரணை செய்து அதிர்ந்துபோய்விட்டதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.