பெற்றோரை அழைத்து அப்படி சொன்னேன்… ஆபாச நடிப்பு குறித்து மிருனாள் தாகூர் !

பெற்றோரை அழைத்து அப்படி சொன்னேன்… ஆபாச நடிப்பு குறித்து மிருனாள் தாகூர் !

 

பாலிவுட் திரை உலகில் பிரபல இளம் நடிகையாக வளர்ந்து கொண்டிருப்பவர் நடிகை மிருனாள் தாகூர். இவர் முதல் முதலில் சீரியல் நடிகையாக தனது கெரியரை துவங்கி அதன் பின்னர் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

வெகு சில வருடத்திலேயே இவருக்கு தொடர்ச்சியான ஹிட் படங்கள் கிடைத்தது. இந்தியை தாண்டி தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் துல்கர் சல்மானுடன் இணைந்து சீதாராமன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் தென்னிந்தியா சினிமாவில் பேசப்பட்ட படமாக அமைந்தது.

மேலும், இவர் லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடரில் படுக்கையறை காட்சி, முத்தகாட்சி என கொஞ்சம் எல்லை மீறி நடித்திருப்பார். இந்நிலையில் பேட்டி ஒன்றில், என்னுடைய பெற்றோர்கள் ஆரம்பத்தில் இருந்தே நெருக்கமான கிளாமரான காட்சிகளில் நடித்த தடை விதித்து வந்தார்கள். இந்த சமயம் தொடர்ந்து எனக்கு பட வாய்ப்பு பறிபோய் கொண்டே இருந்தது. அப்போதுதான் நான் ஒரு முடிவெடுத்து எனது பெற்றோர்களை அழைத்து எனக்கு இது போன்ற காட்சிகளில் நடித்த பயம்தான். ஆனால், இந்த துறைக்கு இது மிகவும் அவசியம் எனக் கூறினேன். பிறகு அவர்கள் சம்மதிக்க நான் தொடர்ந்து நடித்து இன்று நட்சத்திர நடிகையாக அந்தஸ்தை பெற்றிருக்கிறேன் என கூறினார்.

மிருனாள் தாகூர் , mrunal thakur , cinema news , Kollywood news