தளபதி விஜய் கூறிய ஒத்தை வார்த்தை என்ன தெரியுமா? எனக்கு கொடுக்கும் மரியாதையை பிரசாந்த் பிரபு தேவவுக்கும் கொடுங்கள்

தளபதி விஜய் கூறிய ஒத்தை வார்த்தை என்ன தெரியுமா? எனக்கு கொடுக்கும் மரியாதையை பிரசாந்த் பிரபு தேவவுக்கும் கொடுங்கள்

கோட் படத்தில் நடனப் புயல் பிரபுதேவா, பிரசாந்த, சினேகா என்று பல நட்சத்திர நடிகர்கள் நடித்திருந்தார்கள். படப்பிடிப்பு ஆரம்பமாகிய முதல் நாளே தளபதி விஜய் அவர்கள், தயாரிப்பு நிறுவனத்தை அழைத்து, இவர்கள் எல்லாரும் மிகப் பெரிய நடிகர்கள், எனக்கு என்ன மரியாதை தருகிறீர்களோ அந்த அளவு இல்லை அதற்கு மேல் அவர்களுக்கும் மரியாதை கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

அவர்கள் மனம் கோணாதபடி நடக்க வேண்டும் என்று அவர் கட்டளை போட்டும் உள்ளார். அந்த அளவு சக நடிகர்களை அவர் மதிக்கிறார் என்ற விடையம், பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இன்று தமிழ் நாட்டில் எந்த ஒரு நடிகராலும் எட்டிப் பிடிக்க முடியாத அளவு இடத்தில் தளபதி விஜய் இருக்கிறார். ஆனால் அவர் மிகவும் எழிமையானவர் என்பது பலர் அறிந்த விடையம். இந்த தகவலைக் கேட்டு அறிந்துகொண்ட பிரசாந்த, பிரபுதேவா மற்றும் ஏனைய நடிகர் நடிகைகள் விஜய் மிகவும் உயர்ந்த ஒரு மனிதர் என்று பாராட்டியுள்ளார்கள்.