முந்தானையை சுருட்டி விட்டு மூச்சு முட்ட வைத்துள்ளார் யாஷிகா ஆனந்த்.

முந்தானையை சுருட்டி விட்டு மூச்சு முட்ட வைத்துள்ளார் யாஷிகா ஆனந்த்.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பாப்புலரானவர் யாஷிகா ஆனந்த்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர் விபத்து ஒன்றில் சிக்கி தீவிர சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருவதை தன்னுடைய வழக்கமாகக் கொண்டுள்ள இவர் தற்போது பச்சை நிற புடவையில் முந்தானையை சுருட்டி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிறுக்க வைத்துள்ளார்.