யுவனை முஸ்லீமாக மாற்றிய அவரது மனைவியே இலங்கை மருத்துவரிடம் போகச் சொன்னார் !

யுவனை முஸ்லீமாக மாற்றிய அவரது மனைவியே இலங்கை மருத்துவரிடம் போகச் சொன்னார் !

சில தினங்களுக்கு முன்னர், கொழும்பில் உள்ள டுபாக்கூர் வைத்தியர் ஒருவரிடம் சென்று புற்று நோய்க்கு மருந்து எடுத்த பவதாரனி பரிதாபமாக இறந்தார் என்ற செய்தி வெளியாகி இருந்தது. கொழும்பில் உள்ள ஒரு முஸ்லீம் வைத்தியரிடமே இவர் சிகிச்சை பெற்று அதன் காரணத்தால் அவர் 2 தினங்களில் உயிரிழந்தார். இன் நிலையில், அந்த முஸ்லீம் வைத்தியரிடம் செல்லுமாறு, சென்னையில் இருந்து, யுவன் சங்கர் ராஜாவின் மனைவியே பவதாரனிக்கு சொல்லியுள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது !

யுவன் சங்கர் ராஜா, நிஷா என்ற முஸ்லீம் பெண்ணை திருமணம் முடித்தார். பின்னர் நிஷாவின் பெற்றோர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே அவர் முஸ்லீம் மதத்தை தழுவிக் கொண்டார். யுவன் வாழ்கையில் பல முக்கிய தீர்மானங்களை எடுக்கும் ஒரு சக்த்தியாக நிஷா இருந்து வருகிறார். இதனால் அப்பா இளைய ராஜாவோடு இவர்கள் நல்ல உறவில் இல்லை. இன் நிலையில் நிஷா எதற்காக பவதாரனியை குறித்த முஸ்லீம் வைத்தியரிடம் அனுப்பினார் என்பது பெரும் சந்தேகமாகவே உள்ளது.

80 வயதாகும் இளைய ராஜா அவர்கள், 1976ம் ஆண்டில் இருந்து சினிமாவில் முக்கியமான இசையமைப்பாளராக இன்றுவரை இருந்து வருகிறார். அவரது சொத்து மதிப்பை கணக்கிடுவதே கஷ்டம். இதனால் பவதாரனியின் மரணம் என்பது மேலும் பல சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.