Posted in

உக்ரைன் சிறையில் கொக்கோ-கோலா குடிக்கும் வட கொரிய ராணுவச் சிப்பாய்: மாட்டிக் கொண்ட ரஷ்யா !

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்த நாள் முதல், பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. சில நாட்களில் உக்ரைனை பணிய வைக்க … உக்ரைன் சிறையில் கொக்கோ-கோலா குடிக்கும் வட கொரிய ராணுவச் சிப்பாய்: மாட்டிக் கொண்ட ரஷ்யா !Read more

Posted in

துபாய் கார் ரேஸில் 3வது இடம்பிடித்த அஜித் குமார் அணி.. கையில் தேசிய கொடியுடன் AK.. அதிர்ந்த அரங்கம்!

  துபாய்: துபாய் 24H கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் என்ற பிரிவில் அஜித் குமார் ரேஸிங் அணி 3வது … துபாய் கார் ரேஸில் 3வது இடம்பிடித்த அஜித் குமார் அணி.. கையில் தேசிய கொடியுடன் AK.. அதிர்ந்த அரங்கம்!Read more

Posted in

கனிமொழிக்கே கட்சியில் சரியான பதவியில்லை: இதில் அவரிடம் போய் இந்தியா உதவவேண்டும் என்று கோரிய MP

இந்திய அரசு எங்களை அழைத்ததால், நாங்கள் சென்னை செல்கிறோம்… என்று.. ஊடகவியலாளருக்கு தெரிவித்து விட்டு. சென்னையில் நடந்த தமிழ் விழா ஒன்றுக்குச் … கனிமொழிக்கே கட்சியில் சரியான பதவியில்லை: இதில் அவரிடம் போய் இந்தியா உதவவேண்டும் என்று கோரிய MPRead more

Posted in

பூமி சுற்றுவது 0.06 செக்கனால் தாமதம்: சீனா கட்டிய 600 மைல் நீளமான அணை தான் காரணம் என்கிறது NASA

சீனாவின் வளர்ச்சி என்பது சொல்ல முடியாத அளவு எங்கோ சென்று கொண்டு இருக்கிறது. அனைவரும் அமெரிக்கா பெரிது, ரஷ்யா பெரியது, இந்தியா … பூமி சுற்றுவது 0.06 செக்கனால் தாமதம்: சீனா கட்டிய 600 மைல் நீளமான அணை தான் காரணம் என்கிறது NASARead more

Posted in

தனஞ்சயவின் சகோதரர் மீது கொலைவெறித் தாக்குதல்

  கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் சாவித்ர சில்வா மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் … தனஞ்சயவின் சகோதரர் மீது கொலைவெறித் தாக்குதல்Read more

Posted in

இங்கிலாந்திடம் GAS பற்றாக்குறை: இந்தக் குளிரில் இதுவேறயா ? பதறும் பொது மக்கள் !

இங்கிலாந்து அரசு பெரும் விடையம் ஒன்றை, மிகவும் கமுக்கமாக கொண்டு சென்று கொண்டு இருக்கிறது. அதாவது வீட்டுக்கு பாவிக்கும் இயற்கை எரிவாயு(LPகேஸ்) … இங்கிலாந்திடம் GAS பற்றாக்குறை: இந்தக் குளிரில் இதுவேறயா ? பதறும் பொது மக்கள் !Read more

Posted in

டில்லி விமான நிலையத்துக்கு முதலை மண்டை ஓட்டுடன் சென்ற பயணி கைது

  இந்தியாவில் முதலை மண்டை ஓட்டை மறைத்து கொண்டு சென்ற வெளிநாட்டு பயணி டில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் … டில்லி விமான நிலையத்துக்கு முதலை மண்டை ஓட்டுடன் சென்ற பயணி கைதுRead more

Posted in

முதலில் ட்ரோன்.. இப்போது டேங்குகள்.. இந்தியாவை மிரட்டும் வங்கதேசம்.. துருக்கியால் வரும் புதிய தலைவலி

  டாக்கா: எல்லையில் நம் நாட்டுடன் மோதலை வங்கதேசம் கடைப்பிடித்து வருகிறது. இதில் வங்கதேச வீரர்கள் விரட்டியடிக்கப்படும் சூழலில் இப்போது துருக்கி … முதலில் ட்ரோன்.. இப்போது டேங்குகள்.. இந்தியாவை மிரட்டும் வங்கதேசம்.. துருக்கியால் வரும் புதிய தலைவலிRead more

Posted in

உ.பி.யில் மர்மம்! கட்டிலின் storage பெட்டியில் தம்பதி, 3 குழந்தைகள் என 5 பேரின் உடல்கள் கண்டெடுப்பு!

  மீரட்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை … உ.பி.யில் மர்மம்! கட்டிலின் storage பெட்டியில் தம்பதி, 3 குழந்தைகள் என 5 பேரின் உடல்கள் கண்டெடுப்பு!Read more

Posted in

தாலிபான்களுக்கு தண்ணி.. பாகிஸ்தானுக்கு உதவும் துருக்கி! இந்தியாவுக்கும் சிக்கல்

  இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் வெடிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. எனவே சீனாவிடமிருந்து அதிநவீன 5ம் தலைமுறை போர் விமானத்தை … தாலிபான்களுக்கு தண்ணி.. பாகிஸ்தானுக்கு உதவும் துருக்கி! இந்தியாவுக்கும் சிக்கல்Read more

Posted in

கார் ரேஸ் முடியும் வரை படங்களில் நடிக்க மாட்டேன்! நடிகர் அஜித்குமார் திட்டவட்டம்

  ஷார்ஜா: கார் ரேஸ் முடியும் வரை எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என நடிகர் அஜித் தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்று … கார் ரேஸ் முடியும் வரை படங்களில் நடிக்க மாட்டேன்! நடிகர் அஜித்குமார் திட்டவட்டம்Read more

Posted in

அனுராவுக்கு சிங்கள ராணுவத்தின் மீது நம்பிக்கை இல்லை: தளபதிகளை வீட்டுக்கு அனுப்பி வருகிறார் !

சமீபத்தில் தளபதி சர்வேந்திர சில்வாவின், சேவை நீடிப்பு விண்ணப்பத்தை அனுரா நிராகரித்துள்ளார். இதனால் சர்வேந்திர சில்வா, ஓயுவு பெற்று வீட்டுக்குச் செல்ல … அனுராவுக்கு சிங்கள ராணுவத்தின் மீது நம்பிக்கை இல்லை: தளபதிகளை வீட்டுக்கு அனுப்பி வருகிறார் !Read more

Posted in

இலங்கை விஞ்ஞான ஆசிரியர் அரங்கேற்றிய அசிங்கம் வகுப்பு மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை எடுத்து

பாடசாலை மாணவியை ஏமாற்றி நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பெற்றுக் கொண்டதாக கூறப்படும் விஞ்ஞான ஆசிரியரை கைது செய்வது தொடர்பில் திவுலப்பிட்டி … இலங்கை விஞ்ஞான ஆசிரியர் அரங்கேற்றிய அசிங்கம் வகுப்பு மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை எடுத்துRead more

Posted in

யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களுக்கு காணி.. இது என்ன புதுப் பிரச்சனையா இருக்கே Mr.ஸ்ரீ வாத்தி ?

யாழ்ப்பாணத்தில் தமக்கு காணி வேண்டும் என்று சிங்களவர்கள் பலர் விண்ணப்பித்துள்ளதாக புதுக் குண்டு ஒன்றைத் தூக்கி நாடாளுமன்றில் போட்டுள்ளார் ஸ்ரீ தரன் … யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களுக்கு காணி.. இது என்ன புதுப் பிரச்சனையா இருக்கே Mr.ஸ்ரீ வாத்தி ?Read more

Posted in

“பெரிய சதியா இருக்கே”.. தாலிபான்களை சிதறடிக்கபோகும் பாகிஸ்தான்.. ஆப்கனை வீழ்த்த ஸ்கெட்ச்..போச்சு

  இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையேயான மோதல் வலுப்பெற்றுள்ளது. தாலிபான்களில் தாக்குதலை தாங்க முடியாமல் பாகிஸ்தான் ராணுவம் தவித்து வருகிறது. … “பெரிய சதியா இருக்கே”.. தாலிபான்களை சிதறடிக்கபோகும் பாகிஸ்தான்.. ஆப்கனை வீழ்த்த ஸ்கெட்ச்..போச்சுRead more

Posted in

நேட்டோவின் அடிமடியிலேயே கைவைக்கிறார்.. அடுத்தடுத்து மிரட்டல்.. உலகப்போரை தூண்டி விடும் டிரம்ப்

  சென்னை: அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்ட் டிரம்ப் அண்டை நாடுகளுக்கும்.. மற்ற சில எதிரி நாடுகளுக்கும்.. சில … நேட்டோவின் அடிமடியிலேயே கைவைக்கிறார்.. அடுத்தடுத்து மிரட்டல்.. உலகப்போரை தூண்டி விடும் டிரம்ப்Read more

Posted in

515 முறை குலுங்கிய திபெத்.. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அதிர்வுகள்.. 126 பேர் பலியால் அலறல்

  பெய்ஜிங்: திபெத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 126 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தைத் … 515 முறை குலுங்கிய திபெத்.. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அதிர்வுகள்.. 126 பேர் பலியால் அலறல்Read more

Posted in

ஸ்பெல்லிங் மிஸ்டேக்குடன் மிரட்டல் கடிதம் எழுதிய கடத்தல் கும்பல்.. குழம்பி நின்ற அண்ணன்! சபாஷ் போலீஸ்

  கான்பூர்: உங்கள் தம்பியை விடுவிக்க வேண்டுமானால், நாங்கள் கேட்கும் பணத்தை தர வேண்டும் என்ற மிரட்டல் கடிதம் வந்ததை கண்டு, … ஸ்பெல்லிங் மிஸ்டேக்குடன் மிரட்டல் கடிதம் எழுதிய கடத்தல் கும்பல்.. குழம்பி நின்ற அண்ணன்! சபாஷ் போலீஸ்Read more

Posted in

விவாகரத்து செய்யும் தம்பதிகள்.. 6 மாதங்கள் கேம்பில் இருக்கணும்.. வடகொரியாவின் கிம் புதிய தண்டனை!

  பியாங்யோங்: விவாகரத்து செய்யும் தம்பதிகளை ஆறு மாதங்கள் வரை தொழிலாளர் முகாம்களுக்கு அனுப்புமாறு கிம் ஜாங்-உன் உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. … விவாகரத்து செய்யும் தம்பதிகள்.. 6 மாதங்கள் கேம்பில் இருக்கணும்.. வடகொரியாவின் கிம் புதிய தண்டனை!Read more

Posted in

அப்போ ட்ரூடோ சொன்னது எல்லாமே பொய்தானா? காலிஸ்தானி கொலை வழக்கில்.. கைதான 4 இந்தியர்களும் விடுவிப்பு!

  ஒட்டாவா: காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் கனடாவில் கொலை செய்யப்பட்ட நிலையில், இதற்கு இந்தியா தான் காரணம் என்று அந்நாட்டின் … அப்போ ட்ரூடோ சொன்னது எல்லாமே பொய்தானா? காலிஸ்தானி கொலை வழக்கில்.. கைதான 4 இந்தியர்களும் விடுவிப்பு!Read more