அந்த உறுப்பு பெரிதாக்க முயற்சித்த நடிகை… கடைசியில் நடந்த பகீர் சம்பவம்!

அந்த உறுப்பு பெரிதாக்க முயற்சித்த நடிகை… கடைசியில் நடந்த பகீர் சம்பவம்!

சர்ச்சைக்குரிய பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் போட்டு உடைத்து அவர்களை முகம் சுளிக்க வைத்து அவர்களில் வாழ்க்கையில் நடந்த பல ரகசிய விஷயங்களை அம்பலம் ஆக்கி வருகிறார்.

இதனால் ஒட்டுமொத்த கோலிவுட்டும் விழிப்புதுங்கி பயில்வான் ரங்கநாதன் பேச்சை ஆர்வத்துடன் கேட்க தொடங்கினர். ஆனால் நடிகர் நடிகைகள் அவர் மீது கடும் கோபத்தில் இருந்து வந்தார்கள். அப்படித்தான் தற்போது பிரபல நடிகையான தீபா இவர் 90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர்.இவர் இளம் வயதிலேயே சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டார்.

தற்போது அவரைக் குறித்து ஒரு அதிர்ச்சியான தகவலை பயில்வான் கூறி அதிர வைத்து இருக்கிறார். அதாவது மார்பகம் சின்னதாக இருக்கு என்று இயக்குனர் ஒருவர் சொல்லி பட வாய்ப்பு கொடுக்க மறுத்துவிட்டாராம். அதனால் உடனே மருத்துவமனைக்கு பறந்து ஓடிய நடிகை தீபா ஊக்க மருந்து எடுத்துக் கொண்டு மார்பகத்தை பெரிதாக்க முயற்சித்துள்ளார்.

ஆனால், அதன் விளைவு உடலின் எல்லா பாகங்களும் வீங்கிப்போய்விட்டதாம். அதன் பின்னர் ஆபரேஷன் செய்து கொண்டார் என பயில்வான் ரகநாதன் கூறியிருக்கிறார். இந்த தகவல் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.