Shooting’ல் பின்னழகை சுருக்குனு கிள்ளினான்… டிஸ்கோ சாந்தி வேதனை!

Shooting’ல் பின்னழகை சுருக்குனு கிள்ளினான்… டிஸ்கோ சாந்தி வேதனை!

ஐட்டம் நடிகையாக பல்வேறு கவர்ச்சி பாடலுக்கு நடனமாடி 80 மற்றும் 90களில் பிரபலமான ஐட்டம் நடிகையாக வலம் வந்தவர் தான் டிஸ்கோ சாந்தி. தெனிந்திய திரைப்படத்தில் பல்வேறு பாடல்களுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடி வந்தார்.

குறிப்பாக தெலுங்கு,தமிழ், மலையாளம் ,கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் இவர் நடித்திருக்கிறார் இதனிடையே தனக்கு சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒரு மோசமான அனுபவத்தை குறித்து பகிர்ந்திருக்கிறார். அதாவது நான் ஒரு முறை சிரஞ்சீவியின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஷார்ட் முடிந்த போர்வை போர்த்துக் கொண்டுதான் நாங்கள் இருப்போம் அந்த சமயத்தில் கூட்டமாக இருந்தபோது ஒருவர் திடீரென பின்னாடி வந்து கிள்ளிவிட்டான்.

உடனே நான் பயந்து போய் அவன் கையை மடக்கி பிடித்து பயங்கரமாக அடித்து விட்டேன். அங்கு சலசலப்பு ஏற்படவே உடனே சிரஞ்சீவி என்னாச்சு? என்ற பதறிப்போய் கேட்டார் நடந்த விஷயத்தை நான் கூற அதற்கு பின்னர் எனக்கு 10 பேர் பாதுகாப்போடு வந்தார்கள் என டிஸ்கோ சாந்தி வேதனையோடு தெரிவித்து இருக்கிறார்.

இப்படித்தான் ஐட்டம் நடிகைகளுக்கு படப்பிடிப்பிலேயே பாதுகாப்பு இல்லாமல் இருக்கும். எங்களை. ஒரு மனுசியாகவே மதிக்க மாட்டார்கள். நடிகை என்றால் ஒரு மரியாதையும், ஒரு பாட்டுக்கு மட்டும் நடனமாடும் ஐட்டம் நடிகைகளுக்கு ஒரு மரியாதையும் கொடுப்பார்கள் . இதுதான் எங்களின் வாழ்க்கை என வேதனையோடு தெரிவித்தார் டிஸ்க்கோ சாந்தி.