யாருடா இவன் – லண்டனில் உள்ள யூதர்களின் தொப்பியை தட்டுகிறான் பொலிசார் தனிப்படை அமைத்து தேடுகிறார்கள் !

யாருடா இவன் – லண்டனில் உள்ள யூதர்களின் தொப்பியை தட்டுகிறான் பொலிசார் தனிப்படை அமைத்து தேடுகிறார்கள் !

லண்டனில் பல இடங்களில், யூதர்களை குறி வைத்து, அவர்கள் அணியும் தொப்பியை தட்டி விட்டு , சைக்கிளில் தப்பிச் செல்கிறான் ஒரு இளைஞன். இதுவே வேறு இனத்தவருக்கு நடந்தால், பொலிசார் பூ பறித்துக்கொண்டு இருப்பார்கள். ஆனால் யூதர்கள் ஆயிற்றே.. மிகவும் சக்த்தி வாய்ந்த ஒரு இனம். சும்மா விட்டு விடுவார்களா ? மெற்றோ பொலிடன் பொலிசார் தனிப்படையை அமைத்து இந்த இளைஞரை தேடி வருகிறார்கள்.

பல இடங்களில் யூதர்களை குறி வைக்கும் இந்த இளைஞன், மின்னல் வேகத்தில் சைக்கிளில் வந்து, தொப்பியை மட்டும் சட்டென தட்டி விட்டு பறந்து விடுகிறான். பொதுமக்களால் இவனைப் பிடிக்க முடியவில்லை. மேலும் சொல்லப் போனால், இந்த இளைஞர் என்ன இனத்தவர் என்று கூட சரியாக CCTV கமராவில் இன்னும் மாட்டவில்லை. ஒரு முஸ்லீம் பொது மகனின் தொப்பியை தட்டினால் அது ஒரு அசம்பாவிதம். ஆனால் யூதர்கள் தொப்பியை தட்டினால் அது சம்பவமாக மாறிவிடுகிறது.

உலகில் ஒரு சிறிய இனமாக இருந்தாலும், இன்று லண்டனை மட்டும் அல்ல. உலகையே ஆட்டிப்படைக்கிறார்கள் யூதர்கள். அவர்களிடம் இருக்கும் ஒரே நல்ல குணம் ஒற்றுமை. ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பதும் இல்லை. துரோகங்கள் செய்வதும் இல்லை.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *