மொத்தமாக உடைந்து போன நடிகர் விஜய்- பெரும் சோகத்தில் இருந்தது முகத்தில் தெரிகிறது !

மொத்தமாக உடைந்து போன நடிகர் விஜய்- பெரும் சோகத்தில் இருந்தது முகத்தில் தெரிகிறது !

நடிகரும், தே.மு.தி.க கட்சித் தலைவருமான, விஜயகாந்த் அவர்களை நடிகர் விஜய் மறந்து விட்டதாக பல செய்திகள் முன்னர் வந்தது நாம் அறிந்ததே. செந்தூர பாண்டி திரைப்படம் ஊடாக நடிகர் விஜயை தூக்கி நிறுத்தியவர் விஜயகாந்த். ஆனால் விஜய் அவரை மறந்து விட்டதாக பலர் கூறிவந்த நிலையில். விஜயகாந்த் இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டதும் , விஜய் உடனே ஓடோடி வந்து விட்டார். மிகவும் சோகமாக , சலனமான மற்றும் என்ன செய்வது என்று தெரியாத ஒரு சூழ் நிலையில் விஜய் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

ஒரு கட்டத்தில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜய்க்கு ஆறுதல் கூறும் நிலையில் விஜய் இருந்தார். விஜயகாந்த் மறைவு அவரை தூக்கிப் போட்டுள்ளது என்று தான் கூறவேண்டும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *