
தமிழ் சினிமாவில் கிளாமர் நடிகைகளுக்கு பஞ்சமே இல்லை அதில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த படத்தில் கிளாமரை தாறுமாறாக காட்டி இளசுகளை வெகுவாக கவர்ந்தார்.
பின் அதனை தொடர்த்து விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” சீசன் 2 ல் போட்டியாளராக கலந்து கொண்டு இளசுகளை கவர்ந்தார். அதனை தொடர்ந்து சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் படு சுறு சுறுப்பாக இருக்கிறார்.
அந்த வகையில் அடிக்கடி கவர்ச்சி உடையில் போட்டோஷுட் எடுத்து வைரலாக்குவதை வழக்கமாக கொள்ளும் யாஷிகா. தற்போது ட்ராஸ்பரன்ட் சேரியில் முன்னழகை எடுப்பாக காட்டி இளசுகளை கவர்ந்துள்ளார்.


